இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவருடன் (02) இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.