நடவடிக்கை செய்தி

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு மேற்கு கடற்பரப்பில் 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 62 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் இந்திய படகொன்று மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Apr 2023