நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

01 May 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 836 கிலோகிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2023 மே 01) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் இரு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

01 May 2023