நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் இன்று (மே 08, 2023) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

09 May 2023