நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 மே மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்று கைது செய்யப்பட்டது.

12 May 2023