நடவடிக்கை செய்தி

மின் விளக்குகளை பயன்படுத்தி வட கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சலை கடற்பரப்பில் இன்று (2023 மே 24,) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) பேருடன் ஆறு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

24 May 2023