நடவடிக்கை செய்தி

திருகோணமலை மொல்லிப்பொத்தானையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து திருகோணமலை மொல்லிப்பொத்தானை பகுதியில் 2023 ஜூன் மாதம் 01 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கு (01) அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

02 Jun 2023