நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடற்படையின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கல, பதுரலிய, லத்பந்துர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்துக்கும் கடற்படை ஐந்து (05) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதுடன் இன்று காலை (2023 ஜூன் 06) அந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

06 Jun 2023