இலங்கை கடற்படையினர் புத்தளம், கரதீவு கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஜூலை 02) அதிகாலை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைப் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழு (1947) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.