யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி வத்திராயன் கடற்பகுதியில் இன்று (2023 ஜூலை 23) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.