நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 75 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஆகஸ்ட் 4,) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுபத்தைந்து (75) கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Aug 2023

திருகோணமலை ஜெயநகர் பகுதியில் வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை ஜெயநகர் மற்றும் பொடுவகட்டு கடற்பகுதியில் 2023 ஜூலை 31 மற்றும் 2023 ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 05 வர்த்தக வெடி குச்சிகள், பதினான்கு (14) வெடிபொருட்கள் மற்றும் பதினேழு (17) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

05 Aug 2023