இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 227 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கைது செய்தனர்.