நடவடிக்கை செய்தி

318 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி சேரக்குளிய கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது அந்த கடற்கரை பகுதிக்கு மிதந்து வந்த முந்நூற்று பதினெட்டு (318) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான) எடை) கைப்பற்றினர்.

13 Aug 2023