நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 99 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் தடாகத்தில் வைத்து கடற்படையினரால் கைது
புத்தளம் தடாகத்தில் மட்டத்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த சுமார் தொண்ணூற்றொன்பது (99) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான) எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டுள்ளன.
22 Aug 2023
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மாலை திருகோணமலை, கல்லராவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்தனர்.
22 Aug 2023


