நடவடிக்கை செய்தி
வடகடலில் வைத்து சுமார் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம்,நெடுந்தீவு கடல் பகுதியில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி இலங்கைக் கடற்படையினர் நடத்திய ரோந்துப் பணியின் போது, 83 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
24 Aug 2023
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 176 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினர் மற்றும் சீதுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மாலை சீதுவ, நைனமடம பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 176 கிலொ கிராம் பீடி இலைகள் கைப்பற்றனர்.
24 Aug 2023


