நடவடிக்கை செய்தி
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை மதுரங்குடா கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.
04 Sep 2023
660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினர் மற்றும் நொரோச்சோலை பொலிஸார் இணைந்து 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி புத்தளம், கரம்பே சந்தி வீதித் தடுப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் அறுநூற்று அறுபது (660) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
04 Sep 2023


