2023 ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் (Tendu Leaves) அளவு ஆறாயிரத்து இருநூற்று முப்பது (6230) கிலோகிராமை தாண்டியுள்ளதுடன் ஒன்பது சந்தேக நபர்கள் (09) மற்றும் மூன்று டிங்கி படகுகளும் (03) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.