நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, மன்னார் வங்காலே, யாழ்ப்பாணம் கல்முனெதுடுவ பிரதேச கடற்பகுதிகளில் மற்றும் நீர்கொழும்பு கரையோர கடற்பகுதியில் 2023 டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினேழு (17) நபர்களுடன் ஆறு (06) டிங்கி படகுகள், சுமார் எழுநூற்று நாற்பதி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றப்பட்டன.

15 Dec 2023

வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 டிசம்பர் 03 முதல் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பராக்கிரமபுர பகுதிக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் தற்போது அப் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14 Dec 2023