கிளிநொச்சி, கூடாரப்பு மற்றும் சலை கடற்பகுதிகளில் 2024 மே 07ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத மின்சார ஒளிகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடக்கைகள் மேற்கொண்ட பதினொரு (11) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள், 650 கடலட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.