Home>>Operations News
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் பெரியகடவலை பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தில் இருந்து மூன்று பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் இன்று (2024 மே 20) ஈடுபட்டுள்ளனர்.
20 May 2024
மேலும் வாசிக்க >