சீரற்ற காலநிலையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுக்கல் 2024 ஜூன் 07 ஆம் திகதி அனர்த்த நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தன, மேலும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக பதின்மூன்று (13) அனர்த்த நிவாரணக் குழுக்களை நியமித்தனர்.