கிங்தொட்ட பகுதியூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றின் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் கடும் மழையுடன் அடித்துச் செல்லப்படும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதுடன், 2024 ஜூன் 19 ஆம் திகதி மற்றுமொரு கழிவு அகற்றும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.