நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1713 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி முதலப்பாய் கடற்பகுதி மற்றும் நுரைச்சோலை கடற்கரை பகுதியில் 2024 ஜூன் மாதம் 28 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலப்பாய் கடற்பகுதியில் மிதந்த மற்றும் நுரைச்சோலை கரையோரப் பகுதியிலுள்ள சிறிய காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1713 கிலோ பீடி இலைகள் கொண்ட ஒரு தொகுதி (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

29 Jun 2024