நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களுடன் 04 இந்திய மீன்பிடி படகுகள் வட கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2024 ஜூலை 01) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Jul 2024

“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது

“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று (2024 ஜூலை 01) கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

01 Jul 2024