நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகொன்று 05 சந்தேக நபர்களுடன் தென்கடலில் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை 7 ஆம் திகதி இலங்கை கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பல் மூலம் தென் கடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பல வகை பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 05 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.

09 Jul 2024