நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் 477 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

கடற்படையினர் இன்று(2024 ஜூலை 11,) கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

12 Jul 2024