கடற்படையினர் இன்று(2024 ஜூலை 11,) கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.