இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று இருபத்தி ஆறு (226) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.