நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 226 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று இருபத்தி ஆறு (226) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

17 Jul 2024