நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் 778 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு புத்தளத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, 2024 ஜூலை 17, அன்று மாலை, புத்தளம், வெள்ளமுண்டலம் முதல் கொலங்கநத்த வரையிலான கரையோரப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தெட்டு கிலோகிராம் (778) உலர் மஞ்சள் ஒரு சரக்கு (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Jul 2024

போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து 2024 ஜூலை 17 ஆம் திகதி திருகோணமலை அபயபுர சந்தி பகுதியில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முந்நூற்று ஐம்பது (350) Pregabalin போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 Jul 2024