நடவடிக்கை செய்தி

சுமார் 82 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 ஆகஸ்ட் 04 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருநூற்று ஏழு (207) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.

05 Aug 2024