இலங்கை கடற்படையினர், 2024 ஆகஸ்ட் 04 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருநூற்று ஏழு (207) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.