இலங்கை கடற்படை, கடலோர காவல் படையுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கே, வடமேற்கு கடற்பரப்பில், குதிரைமலை முனையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.