நடவடிக்கை செய்தி

இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் சட்டவிரோதமாக வென்னப்புவ கடற்கரைக்கு வந்த இலங்கையர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து, வென்னப்புவ கரையோரப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் வென்னப்புவ தல் தேக (கடவத்தை) பகுதிக்கு வந்து ரகசியமாக தரையிறங்க முயன்ற இலங்கையர் ஒருவர், 2024 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.

11 Aug 2024