நடவடிக்கை செய்தி

தலைமன்னாரில் கரை ஒதுங்கிய சுமார் 208 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரையைஅண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று எட்டு (208) கிலோ (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையிரால் கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

14 Aug 2024

மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 09 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி கடைக்காடு கரையோரப் பகுதி மற்றும் அதற்கு அப்பாட்பட்ட கடல் பகுதியில் 2024 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.

14 Aug 2024