நடவடிக்கை செய்தி

கடற்படை வெள்ள நிவாரண குழுவொன்று களுத்துறை பரகொட பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழை காரணமாக, இன்று (2024 ஆகஸ்ட் 18) களுத்துறை மாவட்டத்தின் பரகொட பகுதிக்கு கடற்படை வெள்ள அனர்த்த மீட்புக் குழுவொன்றை (01) அனுப்பி வைக்கப்பட்டது.

18 Aug 2024

சிலாவத்துறை பண்டரவேளி பகுதியில் வைத்து போதை மாத்திரைகள் பொதியொன்று கைது

இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து 2024 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சிலாவத்துறை, பண்டரவேளி பிரதேசத்தில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) முந்நூற்று எண்பது (380) Pregabalin கைப்பற்றப்பட்டன.

18 Aug 2024