நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினொரு (11) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 Aug 2024