நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 776 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தாறு (776) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

24 Aug 2024