இலங்கை கடற்படையினர் நெடுந்தீவின் உரிமுனே கடற்கரை மற்றும் கல்பிட்டி குடாவ தடாகத்தில் 2024  ஆகஸ்ட் 28 ஆம் திகதி மற்றும் இன்று  (2024 ஆகஸ்ட் 29) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் ஆயிரத்து எழுபத்தாறு (1,076) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான எடை) இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் ஒரு பாரம்பரிய படகு (01) கைப்பற்றினர்.