நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2024 செப்டெம்பர் 01 ஆம் திகதி கல்பிட்டி குறிஞ்சாப்பிட்டி மற்றும் சின்னகொடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஒரு (01) கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டியொன்று (01) கைது செய்யப்பட்டது.

02 Sep 2024