நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2024 செப்டம்பர் 04) யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) நாங்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Sep 2024

ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேகநபர்கள் அரிப்பு பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி அரிப்பு பிரதேசத்தில் நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தொரு (31) கிராம் நானூறு (400) மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) கைது செய்யப்பட்டுள்ளன.

04 Sep 2024