நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 470 கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைது

புத்தளம் சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் இன்று (2024 செப்டம்பர் 10) கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபது (470) கிலோகிராம் உலர் மஞ்சள் (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

10 Sep 2024