யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.