நடவடிக்கை செய்தி
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2024 செப்டெம்பர் 21) யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Sep 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 506 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 20 ஆம் திகதி புத்தளம் மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் ஐந்நூற்று ஆறு (506) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றினர்.
21 Sep 2024


