இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் தலைமன்னார் மற்றும் மன்னார் கடற்பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் 1318 கிலோ 22 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.