நடவடிக்கை செய்தி

1500 வெளிநாட்டு சிகரட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு ஹெட்டியாவத்தை மற்றும் தலைமன்னார், பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 1500 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 Oct 2024