நடவடிக்கை செய்தி

2020 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05 ஒக்டோபர் 2024) புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரத்து இருபது (2020) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர்(01) கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Oct 2024