இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05 ஒக்டோபர் 2024) புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரத்து இருபது (2020) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர்(01) கைது செய்யப்பட்டுள்ளார்.