திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிபட்டதாக சந்தேகிக்கப்படும் 1084 கிலோகிராம் மீன்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.