இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 17 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது மற்றும் கச்சத்தீவு பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் முப்பத்து மூன்று கிலோ என்பத்து எட்டு கிராம் (33.88) கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.