இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து இன்று 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், சாவகச்சேரி மணித்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினைந்து கிலோ ஐம்பத்தைந்து மில்லிகிராம் (15.055) கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.